தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காய்ச்சலுக்கு நாட்டு மருந்து: 2 குழந்தைகள் பலி

பெரம்பலூர்: காய்ச்சலுக்கு நாட்டு மருத்து குடித்த 2 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி (38). இவரது மனைவி தனலட்சுமி (33). இவர்களுக்கு கடந்த 11 மாதத்திற்கு முன் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு ரேஷ்மா, தனுஸ்ரீ என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தைகளுக்கு சில தினங்களாக காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு இருந்து வந்துள்ளது.
Advertisement

தனலட்சுமியும், மாமியார் சாந்தியும் நாட்டு வைத்தியம் பார்க்க சென்றுள்ளனர். அங்கு நாட்டு வைத்தியர் சைதானி (60) என்பவர் குழந்தைகளை பரிசோதித்து விட்டு, நாட்டு மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். இதையடுத்து திடீரென இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து மயக்கமாகினர். நேற்று முன்தினம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு குழந்தை உயிரிழந்தது.

மேல்சிகிச்சைக்கு மற்றொரு குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை அந்த குழந்தையும் இறந்தது. தகவலறிந்த மங்களமேடு போலீசார், 2 குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தனலட்சுமி, சாந்தி, நாட்டு வைத்தியர் சைதானியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News