தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பண்டிகை காலங்கள் தொடங்குவதை முன்னிட்டு விமான நிலையங்களில் கூடுதல் இமிகிரேஷன் கவுன்டர்கள் திறப்பு

புதுடெல்லி: சுற்றுலா மற்றும் பண்டிகை காலத்தின் உச்சத்தை முன்னிட்டு காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக விமான நிலையங்களில் போதுமான அளவிலான இமிகிரேஷன் கவுன்டர்களை திறக்க வேண்டும் என்று சர்வதேச விமானநிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டு்ள்ளது. இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்,‘‘ சுற்றுலா மற்றும் பண்டிகை காலங்கள் விரைவில் வரவிருக்கிறது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் சர்வதேச விமான நிலையங்களில் இமிகிரேசன் கவுன்டர்கள் போதுமான அளவில்திறக்கவும், 24 மணி நேரம் அதிகாரிகள் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் காத்திருப்பு நேரம் குறையும்’’ என்றனர். டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின், அகமதாபாத், லக்னோ, திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, கோழிக்கோடு மற்றும் அமிர்தசரஸ் ஆகிய 13 முக்கிய விமான நிலையங்களில் விரைவான குடியேற்ற அனுமதியை உறுதி செய்யும் வகையில் விரைவு பாதை குடியேற்ற திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement