குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்
08:59 AM Jul 08, 2024 IST
Advertisement
குமரி: கன்னியாகுமரி கடல் நீர் உள்வாங்கியதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கடல்நீர்மட்டம் சீரான பின்னரே படகு சேவை துவங்குவது பற்றி அறிவிக்கப்படும் என பூம்புகார் கப்பல் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
Advertisement