தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெண் விஏஓ கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கரடிவாவி, காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (33). தொழிலாளி. இவருடைய மாமனார் செல்வராஜ் பெயரில் வடுகபாளையம் அடுத்த அறிவொளிபுதூரில் நிலம் உள்ளது. செல்வராஜ் பெயரை பட்டாவில் இணைக்க கிருஷ்ணசாமி பி.வடுகபாளையம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) முத்துலட்சுமியிடம் விண்ணப்பித்துள்ளார். அவர் பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

Advertisement

முதலில் ரூ.10 ஆயிரத்தை முத்துலட்சுமிக்கு லஞ்சமாக கொடுத்துள்ளார். மேலும் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்கவே கிருஷ்ணசாமி திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் தந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விஏஓ முத்துலட்சுமியின் (44) வீட்டிற்கு சென்று கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த போலீசார் விஏஓவை கைது செய்தனர்.

Advertisement