தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் நீதிபதிக்கு தொல்லை வழக்கறிஞருக்கு தொழில் செய்ய தடை: தமிழ்நாடு பார்கவுன்சில் உத்தரவு

Advertisement

சென்னை: பெண் நீதிபதியை பின்தொடர்ந்து தொல்லை அளித்ததாக விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞருக்கு தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. பெண் நீதிபதி ஒருவரை, பின்தொடர்ந்து, மனஉளைச்சல் ஏற்படுத்திதாகவும், அவதூறு விளைவித்ததாகவும், நீதித்துறை நடவடிக்கைகளில் குறுக்கிட்டதாகவும் குற்றம் சாட்டி விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் சிவராஜுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற உதவி பதிவாளர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தமிழ்நாடு பார்கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு வழக்கறிஞர் சிவராஜ் தொழில் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அவர், தமிழ்நாடு மற்றும் அனைத்து மாநில நீதிமன்றங்கள், அனைத்து தீர்ப்பாயங்களில் ஆஜராக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Advertisement