பெண் நீதிபதிக்கு தொல்லை வழக்கறிஞருக்கு தொழில் செய்ய தடை: தமிழ்நாடு பார்கவுன்சில் உத்தரவு
Advertisement
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தமிழ்நாடு பார்கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு வழக்கறிஞர் சிவராஜ் தொழில் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அவர், தமிழ்நாடு மற்றும் அனைத்து மாநில நீதிமன்றங்கள், அனைத்து தீர்ப்பாயங்களில் ஆஜராக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Advertisement