தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார்குடி வனத்தில் பெண் யானை உயிரிழப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், ஊட்டி கோட்டத்திற்குட்பட்ட கார்குடி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கிராஸ்கட் கண்காணிப்பு கோபுரம் அருகே பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

Advertisement

இதுதொடர்பான உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று தெப்பகாடு வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு, துணை இயக்குநர் கணேசன், தன்னார்வலர்கள், வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவு உறுப்பினர்கள் முன்னிலையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்ட ஆய்வில் யானையின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்தது தெரியவந்தது. இருப்பினும் ஆய்விற்காக உடல் பாகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே இறப்பிற்காக காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Related News