தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெலிக்சிடம் போலீஸ் காவலில் விசாரணை

கோவை: பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சங்கர் கைது செய்யப்பட்டார். அவரது பதிவை வெளியிட்ட யூ டியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டையும் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இவரை காவலில் விசாரிக்க கோவை ஜே.எம்.எண் 4 கோர்ட்டில் போலீசார் மனு செய்திருந்தனர். இதற்காக திருச்சி சிறையில் இருந்த பெலிக்ஸ் ஜெரால்டை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நேற்று அழைத்து வந்து, நீதிபதி சரவணபாபு முன் ஆஜர்படுத்தினர்.
Advertisement

அவரை ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று மாலையிலிருந்து பெலிக்ஸ் ஜெரால்டிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கஞ்சா பறிமுதல் வழக்கில் கைதான யூடியூபர் சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன், வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Advertisement