பெலிக்சிடம் போலீஸ் காவலில் விசாரணை
Advertisement
அவரை ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று மாலையிலிருந்து பெலிக்ஸ் ஜெரால்டிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கஞ்சா பறிமுதல் வழக்கில் கைதான யூடியூபர் சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன், வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
Advertisement