தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அச்சமற்ற முடிவு எடுக்கும் உத்வேகத்தை பாட்டியிடம் இருந்து பெற்றேன்: ராகுல் காந்தி உருக்கம்

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திராகாந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இது குறித்து கட்சியின் தலைவர் கார்கே தனது எக்ஸ் தள பதிவில்,‘‘அவரது அசைக்க முடியாத உறுதியும், பொது சேவைக்கான வாழ்நாள் முழுவதுமான அர்ப்பணிப்பும் இந்தியாவின் முன்னேற்றப் பாதையில் அழியாத அடையாளத்தை விட்டுச்சென்றுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், பேரனுமான ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில்,‘‘இந்தியாவிற்காக அச்சமற்ற முடிவுகளை எடுக்கவும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேசிய நலன்களை முதன்மைப்படுத்தவும், எனது பாட்டியிடம் இருந்து தான் எனக்கு உத்வேகம் கிடைத்தது. அவரது துணிச்சல், தேசபக்தி மற்றும் ஒழுக்கம் ஆகியவை அநீதிக்கு எதிராக உறுதியாக நிற்பதற்கு என்னை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன’’ என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பதிவிலும் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பங்களிப்புக்கள் நினைவுகூரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Related News