தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தந்தையுடன் தகாத உறவை கைவிட மறுத்த பெண் வெட்டி கொலை ஏட்டு மகனுக்கு வலை

தூத்துக்குடி: தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே திரேஸ்நகரை சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மனைவி சக்திமகேஸ்வரி (38). 2 மகள்கள் உள்ளனர். ராமசுப்பு கர்நாடகாவில் செல்போன் கோபுரம் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சக்தி மகேஸ்வரிக்கும், தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் ஏட்டு ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை ஏட்டு மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் தொடர்பை நிறுத்தவில்லை. இதனால் மனைவி பிரிந்து சென்றுள்ளார். மகள் மற்றும் பிளஸ் 1 படிக்கும் 16 வயது மகன் தந்தையுடன் வசித்துள்ளனர்.

Advertisement

அவர்களையும் கவனிக்காமல் ஏட்டு அடிக்கடி சக்தி மகேஸ்வரி வீட்டிற்கு சென்றுவிடுவாராம். தாய் பிரிந்து சென்றதற்கு சக்தி மகேஸ்வரிதான் காரணம் எனக்கருதிய, ஏட்டுவின் மகன், நேற்று மாலை நண்பனுடன் சக்தி மகேஸ்வரி வீட்டுக்கு சென்று தனியாக இருந்த அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் 2 சிறுவர்களும் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிந்து சிறுவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement