தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தண்ணீர் தொட்டியில் குதித்து மகளுடன் தந்தை தற்கொலை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டி யோகாநகரை சேர்ந்தவர் மயில்கண்ணன் (68). ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டரான இவர், மனைவி பிரிந்து சென்றதால் மகள் பிரீத்தியுடன் (34) தனியாக வசித்து வந்தார். மகன் பிரதீப் அமெரிக்காவில் உள்ளார். இவர், கடந்த 10 ஆண்டாக சொந்த ஊருக்கு வரவில்லை என கூறப்படுகிறது. தந்தை, மகள் இருவரும் சர்க்கரை நோயால் அவதிக்குள்ளாகி வந்ததால், அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களை கவனித்துக் கொள்ள உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால், இருவரும் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வீட்டில் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் இருவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement