தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதலனுடன் உல்லாசமாக இருந்ததால் மிரட்டி மகளை பலாத்காரம் செய்த தந்தை: இருவரும் கைது

பொள்ளாச்சி: காதலனுடன் உல்லாசமாக இருந்ததை மிரட்டி மகளை தந்தையே பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தந்தை, காதலன் இருவரும் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜன்(58) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் குடும்பத்துடன் வசித்து கூலி வேலை பார்த்துள்ளார். இவரது 15 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

Advertisement

மாணவி அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்ட நிலையில், அவரது தாய் பொள்ளாச்சி அரசுமருத்துவமனையில் காட்டியுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் மாணவியிடம் விசாரித்த போது, பள்ளி செல்வதற்காக பஸ் நிலையத்தில் நின்ற போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றிய கவியரசன்(21) என்பவருடன் பழகி காதலித்ததாகவும், அவர் ஆசைவார்த்தை கூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது மாணவியின் தந்தைக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரும் மாணவியை மிரட்டி, மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியின் தந்தை மற்றும் காதலன் கவியரசன் இருவர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Advertisement