தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தந்தை பெரியாரின் பகுத்திறிவு சிந்தனையால் ஈர்க்கப்பட்ட கிராமம்: இறந்த மூதாட்டி உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த பெண்கள்

கோவை: அன்னூர் தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனையால் ஈர்க்கப்பட்ட கோவை மாவட்டம் நல்லிசெட்டிப்பாளையம் கிராமத்தில், இறந்த மூதாட்டி உடலை இடுகாடு வரை பெண்களே சுமந்து சென்று அடக்கம் செய்தனர். அன்னூர் வட்டம் நல்லிசெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள பெரியார் நகரில் 300க்கும் அதிகமான கிராமங்கள் வசித்து வருகின்றனர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிந்தனைகளை பின்பற்றி வாழ்ந்துவரும் இப்பகுதி மக்கள் மூடநம்பிக்கை கருத்துக்களை உடைத்து வருகின்றனர். கிராமத்தில் அறிவியல் மனப்பான்மையை இளைய தலைமுறையிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உதவியுடன் நூலகம் அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளனர்.

Advertisement

இந்த சூழலில் நஞ்சம்மாள் என்ற மூதாட்டி வயது முப்பு காரணமாக உயிரிழந்தார். வழக்கமாக ஆண்கள் மட்டுமே உடலை மயானத்தில் அடக்கம் செய்துவரும் நிலையில், ஆண், பெண் என்ற பாகுபாடு கற்பிக்கும் பழமைவாத கற்பிடங்களை உடைக்கும் பெரியார் சிந்தனை கொண்ட மூதாட்டி மருமகள், மகள்கள், பேத்திகள் தாங்களே உடலை இடுகாடு வரை தோளில் சுமந்து செல்ல முடிவு செய்தனர். பெண்கள் முடிவை கிராமத்தினர் வரவேற்றத்தை அடுத்து வீட்டில் இருந்து நஞ்சம்மாள் உடலை இடுகாடு வரை பெண்களே சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.

Advertisement