தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் நெல் ஈரப்பதம் குறித்து 3-வது நாளாக ஆய்வுசெய்த ஒன்றியக் குழு: ஈரப்பதத்தை 22%ஆக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நெல் கொள்முதல் நிலையத்தில் ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்து செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள கந்தமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஈரப்பதம் நெல்லை ஆய்வு செய்தனர். அங்கு விவசாயிகளிடம் கேட்ட போது தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நனைந்த நெல்மணிகள் காயவைக்க இடம் இல்லை. அதனால் நெல் கொள்முதல் செய்ய மறுக்கப்பட்டது.

Advertisement

அதனால் மத்திய அரசிடம் ஈரப்பத அளவை 22 சதவீதம் உயர்த்தி விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அப்போது தான் தாங்கள் போட்ட முதலீடு எங்களுக்கு கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து கொள்முதல் செய்யக்கூடிய நெல்லை ஆய்வுக்கு உட்படுத்தி உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைப்பதாக ஒன்றிய குழுவினர் விவசாயிகளுக்கு உறுதி அளித்தனர்.

Advertisement

Related News