தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாலி ஏரியில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாலியில் சுமார் 132 ஏக்கர் பரப்பளவில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் 17 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டதாக அமைந்துள்ளது.

Advertisement

இந்த ஏரியில் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது இந்த ஏரி நீரை பயன்படுத்தி சுமார் 550 ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி பணிகளை செய்து வருகின்றன.

தற்போது ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் மண்டி காணப்படுகிறது. இதனால் ஏரி தண்ணீர் மாசடைந்து வருவதாகவும் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் காலதாமதம் ஏற்படதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டை வருகின்றன.விவசாயிகள் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் ஏரியில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News