தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்கவில்லை என வேதனை: இழப்பீடு, வட்டி இல்லாத கடன் வழங்க விவசாயிகள் கோரிக்கை

தென்காசி: சங்கரன்கோவில் பகுதிகளில் வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100க்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு அறுவடையானது நடந்து வருகிறது. இந்த நிலையில், நொச்சிக்குளம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற விவசாயிடம் நேரில் சென்று அவரிடம் விசாரித்தபோது மூன்றரை ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டு வந்ததாகவும், இதற்கு ரூ.2.80 லட்சம் வரை செலவு செய்ததாகவும் அவர் கூறினார்.

Advertisement

இதையடுத்து சின்ன வெங்காயமானது ரூ.15 முதல் ரூ.20 வரை தரம் வாரியாக கொள்முதல் செய்யப்படுவதால் தங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதனால் ஏக்கர் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 30,000 இருந்து 60,000வரை தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு இதற்கு உண்டான உரிய நிவரனை அளிக்கவேண்டும் அல்லது தங்களுக்கான விவசாயித்திற்கான அந்த மானியம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News