தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காட்டு யானை தாக்கியதில் விவசாயி சாவு

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி அடுத்துள்ள பனசுமான்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பரமேஷ் (46). மனைவி கவிதா. இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று காலை பரமேஷ், தனது விவசாய தோட்டத்திற்கு சென்றார். அப்போது ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் பனசுமான் தொட்டி கிராம பகுதியில் சுற்றித்திரிந்தது. யானைகளை கண்டதும் அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
Advertisement

அப்போது ஒரு காட்டு யானை, விவசாயி பரமேஷை துரத்தி சென்று தாக்கி தூக்கி வீசி காலால் மிதித்துக் கொன்றது. தகவல் அறிந்து ஜவளகிரி வனத்துறையினர் சென்று விசாரித்தனர். அப்போது சடலத்தை எடுக்க விடாமல் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வனத்துறை சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement

Related News