காட்டு யானை தாக்கியதில் விவசாயி சாவு
Advertisement
அப்போது ஒரு காட்டு யானை, விவசாயி பரமேஷை துரத்தி சென்று தாக்கி தூக்கி வீசி காலால் மிதித்துக் கொன்றது. தகவல் அறிந்து ஜவளகிரி வனத்துறையினர் சென்று விசாரித்தனர். அப்போது சடலத்தை எடுக்க விடாமல் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வனத்துறை சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
Advertisement