தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரசிகர்களால் என்னால் வெளியே செல்ல முடியவில்லை: நடிகர் அஜித் பேட்டி

சென்னை: நடிகர் அஜித் குமார் அளித்துள்ள பேட்டி வருமாறு: சினிமாவில் எனது ஆரம்பகாலத்தில் என் பெயர் பிரபலமாக இல்லை என்று சொல்லி மாற்றச் சொன்னார்கள். ஆனால், எனக்கு வேறெந்த பெயரும் வேண்டாம் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். பல்வேறு சவால்களை கடந்து வந்திருக்கிறேன். ஆரம்பத்தில் என்னால் சரியாக தமிழில் பேச முடியவில்லை. எனது திரைப்பயணத்தில் வந்த சவால்கள் அனைத்தையும் கடந்துள்ளேன்.

Advertisement

திரைப்படத்திலும், பந்தயத்திலும் ஒரே நெறிதான். அது சரியான குழுவை அமைக்க வேண்டும். புகழ் என்பது இரண்டு பக்க கூர்மையான வாள் போன்றது. அது வசதி மற்றும் நல்ல வாழ்க்கை முறையை தாராளமாக வாரி வழங்கும். ஆனால், அதே நேரத்தில் உங்களுக்கான முக்கியமான விஷயங்களை அது பறித்துவிடும்.

ரசிகர்கள் என்மீது பொழியும் அன்புக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். ஆனால், அதே அன்பின் காரணமாக, குடும்பத்துடன் நான் வெளியே செல்ல முடியவில்லை. என் மகனை பள்ளிக்கு கொண்டு சென்று விட முடியவில்லை. சில நேரங்களில் என்னை கிளம்பச் சொல்லி பணிவாக கேட்டுக்கொண்ட சூழ்நிலை கூட உருவாகியுள்ளது. இவ்வாறு அஜித் குமார் கூறியுள்ளார்.

Advertisement

Related News