பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பெயின்ட் தயாரித்து விற்ற தொழிற்சாலைக்கு அதிரடி சீல்: 3 பேர் கைது
Advertisement
இந்த சோதனையில் தண்டலம் பகுதியை சோநத் பால்பாண்டி ஆரோக்கிசாமி மற்றும் சரவணன் ஆகியோர் பிரபல பெயின்ட் நிறுவனம் சார்பில் பெயின்ட் தயாரித்து சென்னை முழுவதும் பிரபல நிறுவனத்தின் ஏஜென்ட் என்ற பெயரில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.அதைதொடர்ந்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.73 லட்சம் மதிப்புள்ள போலி பெயிண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலி பெயின்ட் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்ப்பட்டது.
Advertisement