தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பெயின்ட் தயாரித்து விற்ற தொழிற்சாலைக்கு அதிரடி சீல்: 3 பேர் கைது

Advertisement

சென்னை: பிரபல பெயின்ட் நிறுவனத்தின் டெல்லி உதவி மேலாளர் தம்புசாமி என்பவர் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவில் புகார் ஒன்று அளித்தார். அதில் ஏசியன் பெயின்ட் பிராண்டுகளை போல் போலியான பெயின்ட்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். அதன்பேரில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சென்னை ஐயப்பன்தாங்கல் அருகே உள்ள தண்டலம் பகுதியில் பிரபல பெயின்ட் நிறுவனத்தின் பெயரில் போலி பெயின்ட் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து அதிரடியாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் தண்டலம் பகுதியை சோநத் பால்பாண்டி ஆரோக்கிசாமி மற்றும் சரவணன் ஆகியோர் பிரபல பெயின்ட் நிறுவனம் சார்பில் பெயின்ட் தயாரித்து சென்னை முழுவதும் பிரபல நிறுவனத்தின் ஏஜென்ட் என்ற பெயரில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.அதைதொடர்ந்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.73 லட்சம் மதிப்புள்ள போலி பெயிண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலி பெயின்ட் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்ப்பட்டது.

Advertisement

Related News