கள்ளத்தொடர்பால் நாடக கலைஞர் வெட்டிக்கொலை
அப்போது அங்கு வந்த சின்னநரசிம்மன் டூவீலரில் தப்ப முயன்ற வெங்கடேசனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில், அவர் கழுத்து, தலை, முகம் உள்பட பல இடங்களில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சின்னநரசிம்மனை சுற்றிவளைத்து பிடித்தனர். இதற்கிடையே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வெங்கடேசன் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் சின்னநரசிம்மனை கைது செய்தனர்.