தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்காதலுக்கு எதிர்ப்பால் ரயிலில் பாய்ந்து 38 வயது பெண்ணுடன் 27 வயது வாலிபர் தற்கொலை

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சாலை புதூரைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் காளிமுத்து (27). இவர் கடந்த 10 ஆண்டுகளாக, திருப்பூரில் பணிபுரிந்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்தவர் சந்தானகுமார். இவரது மனைவி ஜெயலட்சுமி (38). இவர்கள் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வந்தனர்.

Advertisement

இவர்களது மகன் கிஷோர் (19) திருப்பூர் கல்லூரியில் பயின்று வருகிறார். உறவினர் என்பதால், காளிமுத்து அடிக்கடி ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்து செல்வார். இதனால் அவர்களுக்குள் நெருக்கமான ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த சந்தானகுமார் இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து, நேற்று இரவு ஒட்டன்சத்திரத்தை அடுத்த லெக்கையன்கோட்டை அருகே கோவையில் இருந்து மதுரை சென்ற ரயில் முன்பாக ஜெயலட்சுமி, காளிமுத்து இருவரும் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.

Advertisement

Related News