தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கூட்டுறவு சங்கத்தில் ரூ.40 லட்சம் போலி நகை

அருமனை சந்திப்பில் உள்ள ரப்பர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தங்க நகை கடன் கொடுப்பது வழக்கம். இந்த சங்கத்தில் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நகை பரிசோதகராக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே நேற்று முன்தினம் நடந்த தணிக்கையின் போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி நகைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் போலியான நகைகள் அனைத்தும் நகை பரிசோதகரின் உதவியால் வைக்கப்பட்டது என்பது தெரியவந்தது. பெரும்பாலும் அவரது தாய், தந்தை உறவினர்கள் பெயரில் இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து உடனே அருமனை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எஸ்ஐ சுசின் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுமார் 17 நகை கணக்குகள் வைக்கப்பட்டு இருப்பதும், 12 கணக்குகளில் இருக்கும் நகைகள் முற்றிலும் போலி என்பதும் தெரியவந்தது. அவை சுமார் ரூ. 25 லட்சம் மதிப்புடையது என்றும் சராசரியாக 40 பவுன் நகைகள் போலியாக 2 வருடமாக வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related News