தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலி முதலீட்டு திட்டங்கள் மூலம் ரூ.15.17 கோடி மோசடி செய்த நபர் துபாயில் இருந்து நாடு கடத்தல்

டேராடூன்: ரூ.15.17 கோடி மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய நபர் துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் புனேதா. புனேதா, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பித்தோராகரின் பல பகுதிகளில் உள்ள மக்களிடம் இருந்து போலியான முதலீட்டு திட்டங்கள் மூலம் ரூ.15.17 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி ஜெகதீஷ் புனேதா மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement

இந்த மோசடி குறித்து மாநில சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், கெஜதீஷ் புனேதா, பித்தோராகர் மாவட்டத்தில் இருந்து தப்பி ஓடி, துபாயில் தலைமறைவாக பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. துபாயில் பதுங்கி இருந்த கெஜதீஷ் புனேதா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜெகதீஷ் புனேதா கடந்த 13ம் தேதி வெற்றிகரமாக துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, அழைத்து வரப்பட்டார்.

Advertisement