போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தால் டிஸ்மிஸ்: ஒன்றிய அமைச்சர் தகவல்
Advertisement
அவை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும். அரசு வேலையில் சேர ஒருவர் தவறான தகவல்களை அளித்ததாகவோ,போலி சான்றிதழ்களை சமர்ப்பித்தது கண்டறியப்பட்டாலோ அவர் பணியில் தொடரக்கூடாது என ஏற்கனவே உள்ள விதிகளின்படி பணியில் இருந்து நீக்குவது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தால் அவரை பணியில் இருந்து நீக்குவதற்கு அதிகாரி நடவடிக்கை எடுக்கலாம்’’ என்றார்.
Advertisement