தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தால் டிஸ்மிஸ்: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தது உறுதியானால் பணியில் இருந்து நீக்குவதற்கு ஏற்கனவே உள்ள விதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்தர் சிங் மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று பதிலளிக்கையில்,‘‘போலி சாதி சான்றிதழ்கள் அடிப்படையில் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் வேலை வாய்ப்புகளை பெறுவது பற்றி அவ்வப்போது புகார்கள் வருகின்றன.
Advertisement

அவை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும். அரசு வேலையில் சேர ஒருவர் தவறான தகவல்களை அளித்ததாகவோ,போலி சான்றிதழ்களை சமர்ப்பித்தது கண்டறியப்பட்டாலோ அவர் பணியில் தொடரக்கூடாது என ஏற்கனவே உள்ள விதிகளின்படி பணியில் இருந்து நீக்குவது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தால் அவரை பணியில் இருந்து நீக்குவதற்கு அதிகாரி நடவடிக்கை எடுக்கலாம்’’ என்றார்.

Advertisement

Related News