தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

போலி பணி நியமன ஆணை கொடுத்து நூதன மோசடி: பாஜக பிரமுகர் உள்பட 2 பேர் கைது

சென்னை: போலி பணி நியமன ஆணை கொடுத்து நூதன மோசடியல் ஈடுபட்ட பாஜக பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாஜக எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், உடந்தையாக இருந்த ஜோஷிதா கைது செய்யப்பட்டனர். குப்பை தொட்டிகளை போட்டோ எடுப்பதுதான் வேலை எனக்கூறி வெங்கடேஷக்கு 2023ல் போலி நியமன ஆணை வழங்கி உள்ளனர். மாநகராட்சியில் உதவி ஆணையர் பதவி உயர்வு வாங்கி தருவதாக நம்பவைத்து வெங்கடேஷிடம் ரூ.14 லட்சம் பறித்துள்ளனர்.

உதவி ஆணையர் அலுவலகம் ஒதுக்காததால் சந்தேகம் அடைந்த வெங்கடேஷ், மாநகராட்சியில் விசாரணை செய்தார். மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து விசாரித்தபோது, ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வெங்கடேஷ் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணிக்கு போலி நியமன ஆணை வழங்கி மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது. மேலும், தலைமறைவாக உள்ள லதா மற்றும் கௌரி ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.