தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நேர்மையான தேர்தல் நடக்கவே எஸ்.ஐ.ஆர்.: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்

கோவை: ‘வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, நேர்மையான தேர்தல் நடக்க எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது’ என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டி: விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவும் கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (இன்று) நடைபெறும் மாநாட்டை துவக்கி வைக்க பிரதமர் வருகிறார். அவரை தமிழக மக்கள் சார்பாக வரவேற்கிறோம். பீகார் மாநிலத்தில் மக்களின் வரவேற்போடு எஸ்ஐஆர் அமல்படுத்தப்பட்டு, போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.

Advertisement

தமிழகத்தில் பல தொகுதிகளில் ஏராளமான போலி வாக்காளர்கள் உள்ளனர். இரட்டை வாக்காளர்கள் இருப்பதாக மதிமுக தலைவர் வைகோ கூறுகிறார். இந்த குளறுபடிகளை சரி செய்து நேர்மையான தேர்தல் நடைபெறவே தேர்தல் ஆணையம் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாஜ ஆளும் மாநிலங்களிலும் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement