தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிசம்பர், ஜனவரி மாத உற்சவத்தின்போது ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து

 

Advertisement

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கிய உற்சவங்களின்போது விஐபிக்களின் தரிசனம் ரத்து செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி நடப்பு மாதம் (டிசம்பர்) மற்றும் வரும் ஜனவரி மாதங்களில் திருமலையில் நடைபெற உள்ள பல்வேறு உற்சவங்களின்போது விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி வரும் 23ம்தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம், 29ம்தேதி வைகுண்ட ஏகாதசிக்கு முன்தினம், 30ம்தேதி முதல் ஜனவரி 8ம்தேதி வரை 10 நாட்கள் வைகுந்த வாயில் தரிசனம் மற்றும் 2026ம் ஆண்டு ஜனவரி 25ம்தேதி ரதசப்தமி ஆகியவை நடைபெற உள்ளது.

எனவே, இந்த நாட்களில் புரோட்டோக்கால் வி.ஐ.பி. பிரமுகர்களை தவிர, மேற்கூறிய நாட்களின் முந்தைய நாட்களில் விஐபி தரிசனங்களுக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்கவேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Advertisement