தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏழாயிரம்பண்ணை அருகே சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

ஏழாயிரம்பண்ணை: ஏழாயிரம்பண்ணை அருகே சிப்பிப்பாறையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ளது சிப்பிப்பாறை கிராம். இங்கு 2000க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சிப்பிப்பாறையில் இருந்து சத்திரம் செல்லும் மெயின் ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை கேட்டு கொண்டது.

Advertisement

இதையடுத்து, ஒரு சிலர் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்நிலையில், நேற்று நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சிப்பிப்பாறையில் இருந்து சத்திரம் செல்லும் மெயின் ரோட்டில் சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், உதவி பொறியாளர் அபிநயா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி ஏழாயிரம்பண்ணை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Related News