தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘பரிட்சைக்கு பயமேன்’ மாணவர்களுடன் மோடி ஜனவரியில் கலந்துரையாடல்: ஜன.11 வரை முன்பதிவு

புதுடெல்லி: பிரதமர் மோடியின், பரிட்சைக்கு பயமேன் என்ற நிகழ்ச்சி அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “பிரதமர் மோடியின் பரிக்ஷா பே சர்ச்சா(பரிட்சைக்கு பயமேன்) என்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் 9வது பதிப்பை வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக மைகவ் தளத்தில் 2025 டிசம்பர் 1ம் தேதி முதல் 2026 ஜனவரி 11ம் தேதி வரை இணையதள போட்டி நடத்தப்படுகிறது. 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் இணைந்து போட்டியில் கலந்து கொள்ளலாம். இதில் வெற்றி பெறும் அனைத்து பதிவு செய்யப்பட்ட பங்கேற்பாளர்களும் மைகவ் தளத்தில் பங்கேற்பு சான்றிதழ் பெற உள்ளனர்’என்று தெரிவித்தனர்.

Advertisement

Advertisement