தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எவரெஸ்ட், லோட்சே ஆகிய 2 மலைகளை ஏறி இந்தியர் சாதனை

காத்மாண்டு: சத்யதீப் குப்தா என்பவர் எவரெஸ்ட், லோட்சே ஆகிய 2 மலைகளை ஏறி சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் மலை ஏற்றம் என்பது பெரும்பாலும் இமயமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் மலை ஏற்றப் பயிற்சி பெற்ற சத்யதீப் குப்தா என்பவர் ஒரே நேரத்தில் எவரெஸ்ட் மலை சிகரத்தையும், லோட்சே மலை சிகரத்தையும் 11 மணி நேரம் 15 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார். இவர் 8,516 மீட்டர் உயரம் கொண்ட லோட்சே மலையையும், 8,849 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தையும் ஏறினார்.
Advertisement

இதுபோன்ற மலையேற்றத்தை ஏற்பாடு செய்யும் ‘முன்னோடி சாகசப் பயணம்’ அமைப்பு ெவளியிட்ட அறிவிப்பில், ‘சத்யதீப் மலை ஏறும் போது அவருடன் வழிகாட்டிகள் பாஸ்டெம்பா ஷெர்பா, நிமா உங்டி ஷெர்பா ஆகியோர் இருந்தனர். இவர் கடந்த 21ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தையும், 22ம் தேதி லோட்சே சிகரத்தையும் ஏறினார். இரண்டு மலைகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக ஏறிய முதல் இந்திய மலையேறுபவர் என்ற பெருமையை சத்யதீப் குப்தா பெற்றுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisement