தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்குறளில் பிழை ஆளுநருக்கு தொடர்பில்லை டாக்டர் விளக்கம்

கோவை: தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கடந்த 13ம் தேதி சென்னை ராஜ்பவனில் மருத்துவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் மூத்த மருத்துவ நிபுணர்களுக்கு திருக்குறள் பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அந்த கேடயத்தில் திருக்குறளில் பிழை இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
Advertisement

இதுகுறித்து விழாவை ஒருங்கிணைத்த கோவை விஜிஎம் மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் பிரசாத் கூறுகையில், ‘திருக்குறள் பிழைக்கு நாங்கள் தான் முழுப் பொறுப்பு. ஆளுநருக்கோ அல்லது ராஜ்பவனுக்கோ இந்த பிழை குறித்து எதுவும் தெரியாது. தொடர்பும் கிடையாது. இந்த நினைவு பரிசுகளில் சரியான திருக்குறள் பொறிக்கப்பட்டு மீண்டும் அது அவர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பிழைக்கு முழுப் பொறுப்பேற்று ஆளுநருக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளோம். இந்த எதிர்பாராத பிழைக்காக நான் வருந்துகிறேன். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டுகிறேன்’ என்றார்.

Advertisement