ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு பாதுகாப்பு
ஈரோடு :ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட |நிலையில்,அவரது வீட்டின் முன் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.தொடர்ச்சியாக ஆதரவாளர்கள் வந்த வண்ணம் இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement