தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு..!!

ஈரோடு: ஈரோட்டில் 5வயது சிறுவன் மூச்சுக்குழாயில் வாழைப்பழம் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாநகராட்சி உட்பட்ட அன்னை சத்யா நகரில் வசித்து வருபவர்கள் மாணிக்கம், முத்துலட்சுமி இவர்கள் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இதில் மூத்த சிறுவன் சாய்சரண் மற்றும் 2வயதில் பெண் குழந்தையும் உள்ளது. நேற்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றிருந்த நிலையில், மகன் சாய்சரணை தனது பாட்டியிடம் விட்டு சென்று உள்ளனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் அங்கிருந்த வாழைப்பழத்தை சாப்பிட்டுள்ளான். அதை சாப்பிட்டபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனை அறிந்த பாட்டி அக்கபாக்கம் உதவியுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சாய்சரண் அழைத்து சென்றுள்ளார். அங்கு வந்த மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்தபத்ததில் வரும் வழியில் சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவன் சாப்பிட்ட வாழைப்பழமானது உணவு மூச்சுக்குழாயில் சென்றதால் சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதை தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனனுடைய உடலை பிரதே பரிசோதனைக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. வாழைப்பழம் சாப்பிட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News