தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாம் காண விரும்பும் சமநிலைச் சமுதாயம் அமைந்தே தீரும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: நாம் காண விரும்பும் சமநிலைச் சமுதாயம் அமைந்தே தீரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டஸ்டலின் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;
Advertisement

பள்ளியில் இரட்டைப் பானை முறை எதிர்ப்பு தொடங்கி, தான் பணியாற்றிய இராணுவம் வரை பாகுபாடு எங்கு காட்டப்பட்டாலும் அங்கெல்லாம் வெகுண்டெழுந்து அதனை உடைத்த புரட்சியாளர் பெரியவர் இளையபெருமாள் அவர்கள்!

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், அனைத்துச் சாதி அர்ச்சகர் சட்டம் எனப் பலவற்றிலும் ஐயா இளையபெருமாள் கமிட்டி அளித்த அறிக்கையின் பங்கு இருக்கிறது.

ஒடுக்கப்பட்டோரின் சமூக விடுதலைக்கான பெரும் போராட்டங்களை அவர் முன்னெடுத்த சிதம்பரம் மண்ணில், அவருக்கு நூற்றாண்டு நினைவரங்கம் திறந்து வைத்து, நமது திராவிட மாடல் அரசின் நன்றிக்கடனைச் செலுத்தினேன்.

எல்லாம் மாறும்; நாம் காணவிரும்பும் சமநிலைச் சமுதாயம் அமைந்தே தீரும்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement