தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவிய போரை சித்தரிக்கும் வகையில் அயோத்தி ராமாயண பூங்காவில் ராவணன் சிலை

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தியில் கட்டப்படும் ராமாயண பூங்காவில் 25 அடி உயர ராவணன் சிலை அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அயோத்தி மேயர் கிரிஷ் பதி திரிபாதி கூறுகையில், “குப்தார் காட் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஏனெனில் ராமர் இங்கு புனித நீராடி பின்னர சொர்க்கத்துக்கு சென்றதாக நம்பப்படுகிறது.

Advertisement

இங்கு கட்டப்பட்டு வரும் ராமாயண பூங்காவில், ராமன், அனுமன், சுக்ரீவன், விபீஷனன் மற்றும் அங்கதன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் வாழ்க்கையை விளக்கும் சிற்பங்கள் இடம்பெற உள்ளன. அத்துடன், ராமருக்கும், ராவணனுக்கும் இடையே நடந்த காவியப்போரை சித்தரிக்கும் விதமாக 25 அடி உயரத்தில் ராவணன் சிலை நிறுவப்படும்” என்றார்.

Advertisement

Related News