தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை வேளாண் பல்கலை. முதுநிலை நுழைவுத் தேர்வு திடீர் ரத்து: மாணவர்கள் அதிர்ச்சி!

Advertisement

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நடைபெற்ற முதுநிலை மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு திடீர் ரத்து செய்யபப்ட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலை. முதுநிலை நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்வர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 - 2025-ம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை மாணவர்கள் சேர்க்கை நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவை வேளாண் பல்கலை. துணைவேந்தர் கீதா லட்சுமி தெரிவித்துள்ளார்.

ஜூன் 23-ல் நடைபெற்ற தேர்வு ரத்து; மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் திருப்பி வழங்கப்படும். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை.யின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகள், 28 இணைப்பு கல்லூரிகள் செயல்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை வேளாண் படிப்புகளுக்கு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் 23-ல் நடைபெற்றது. தொழில்நுட்பக் கோளாறு, சாஃப்ட்வேர் பிரச்சனைகள் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு தேதி குறித்து 10 நாட்களில் அறிவிக்கப்படும்.

இளநிலை படிப்பு செப்டம்பரில் முடியும் நிலையில் அந்த மாத இறுதியிலேயே முதுநிலை படிப்புக்கான வகுப்புகள் தொடங்கும். மாணவர் சேர்க்கை தாமதமின்றி நடைபெறும் என்றும் கூறினார். முதுநிலை நுழைவுத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Related News