தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘’வாங்க கற்றுக் கொள்வோம்’’எண்ணூர், மணலியில் தீ பாதுகாப்பு ஒத்திகை

 

Advertisement

திருவொற்றியூர்: தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவின்படி, மாவட்ட அலுவலர் லோகநாதன் முன்னிலையில், எண்ணூர் தீயணைப்பு நிலையம் அருகே தீ பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நிலைய அலுவலர் முரளி தலைமையில் நடைபெற்றது. இதில், ‘’தீயணைப்பான்களை எப்படி பயன்படுத்துவது, சமையல் எரிவாயு, மின்சாரம், வாகனம் மற்றும் பட்டாசு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் தீ விபத்தை எவ்வாறு தடுப்பது, பேரிடர் காலங்களில் தங்களை தாங்களே எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். அத்துடன் பிரத்யேக தீயணைப்பான்கள் மூலம் செயல்முறை பயிற்சி அளித்தனர்.

தீ விபத்தினால் ஏற்படும் பாதிப்புகள் அதை பாதுகாப்பது குறித்த பதாகைகளை பதாகைகளை அனைவரும் கையில் ஏந்தி நின்றனர். இந்த முகாமில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுபோல், மணலி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில், ‘’வாங்க கற்றுக் கொள்வோம்’’ நிகழ்ச்சி நடைபெற்றது.

 

Advertisement

Related News