தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எண்ணூரில் கோரமண்டல் உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 33 மீனவ கிராமங்களில் கடை அடைப்பு மற்றும் சாலைமறியல் போராட்டம்

சென்னை: எண்ணூரில் கோரமண்டல் உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 33 மீனவ கிராமங்களில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது. மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.
Advertisement

சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 42 நாட்களாக மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி நள்ளிரவில் கோரமண்டல் உரத் தொழிற்சாலைக்கு கடலில் இருந்த கப்பலில் இருந்து பைப்லைன் மூலம் அமோனியா வாயு இறக்கும் போது பைப்லைனில் கசிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பரவியது.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சுவாசகோளாரால் அவதிபட்டனர். இந்த அதிர்வலைகள் அந்த பகுதி முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் 27 டிச. காலை முதலே 33 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தினமுன் ஒவ்வொரு கிராமமாக கோரமண்டல் உர தொழிற்சாலை நுலைவாயில் முன்பாக போராத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று பசுமை தீர்பாயத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் இன்று வியாபாரிகள் சங்கதினர் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 33 மீனவ கிராம மக்களும் கடையரைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.

Advertisement

Related News