தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எண்ணூரில் மீண்டும் அமோனியா வாயுகசிவு? பொதுமக்கள் பீதி

திருவொற்றியூர்:எண்ணூரில் கோரமண்டல் இன்டர்நேஷனல் என்ற தனியார் உர தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூலப்பொருள் குழாய் வெடித்ததில் அம்மோனியா வாயு கசிந்து எண்ணூர் பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சை பெற்று விடு திரும்பினர். பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து, நிறுவனம் மூடப்பட்டு இருந்தது. பின்னர் பல்வேறு நிபந்தனைகளின் பேரில் சில மாதங்களாக இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில், நேற்று எண்ணூர் பகுதியில் அமோனியா வாயு துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.ஆனால் நிறுவன அதிகாரிகள் தொழிற்சாலையிலிருந்து அமோனியா வாயு கசியவில்லை. இது வதந்தி என்றனர்.

Related News