தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முன்விரோத தகராறில் இருதரப்பு மோதல் 5 பெண்கள் கைது

Advertisement

பெரம்பூர்: வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், 62வது பிளாக் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி. இவரது மகன் சிலம்பரசனும், வியாசர்பாடி ஜே.ஜே.ஆர்.நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் (24) என்பவரும், முன்விரோத தகராறில் கடந்த மாதம் 24ம் தேதி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பில் இருந்தும் சுமார் 10க்கும் மேற்பட்டோர், கற்கள் மற்றும் கட்டையால் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டனர்.

இதில் இரு தரப்பிலும் சிலர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து எம்.கே.பி.நகர் இன்ஸ்பெக்டர் பென்சாம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலம்பரசன் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி, தனுஷ் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வியாசர்பாடி சாமந்திப்பூ காலனியை சேர்ந்த ஷாலினி (25), பூங்கோதை (52), செல்வி (53), உமையாள் (37), ஷோபனா (34) ஆகிய 5 பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement

Related News