தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆங்கிலேய அதிகாரிகளை வரவேற்கவே தேசியகீதம்: பாஜ எம்.பி பேச்சால் பெரும் சர்ச்சை

பெங்களூரு: தேசிய கீதம் ஆங்கிலேய அதிகாரிகளை வரவேற்க இயற்றப்பட்டதாக பாஜ எம்.பி விஷ்வேஷ்வர் ஹெக்டே காகேரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹொன்னாவரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜ எம்.பி விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி, வந்தே மாதரம் பாடலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். வந்தே மாதரம் மற்றும் ஜன கண மன இரண்டுமே சமமானவை. வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக்க வலுவான கோரிக்கைகள் எழுந்தன. பின்னர் நமது முன்னோர்கள் ஆங்கிலேய அதிகாரிகளை வரவேற்க இயற்றப்பட்ட வந்தே மாதரம் மற்றும் ஜன கண மன ஆகிய இரண்டையும் அப்படியே வைத்திருக்க முடிவு செய்தனர். அதைத்தான் நாம் ஏற்றுக்கொண்டு பின்பற்றி வருகிறோம்.

Advertisement

சுதந்திரப் போராட்டத்திற்கு வந்தே மாதரம் பாடல் பெரும் உத்வேகமாக அமைந்தது. வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது வந்தே மாதரம் பாடலை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், இளைஞர்கள் என அனைவருக்கும் வந்தே மாதரத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று பேசினார். இதுதொடர்பாக அமைச்சர் பிரியாங்க் கார்கே கூறுகையில், ரவீந்திரநாத் தாகூர் 1911ம் ஆண்டு எழுதிய பாடலின் முதல் பத்தியான ஜன கண மன பாடல். 1911ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கொல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் கூட்டத்தில் தான் முதலில் தேசிய கீதமாக பாடப்பட்டதே தவிர, ஆங்கிலேய அதிகாரிக்கு அரசு பாராட்டுரையாக இயற்றப்பட்டதல்ல’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

Related News