தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி ஓட்டலை சூறையாடிய கொள்ளை கும்பல்

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரின் ஓட்டலை கொள்ளைக்கும்பல் சூறையாடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அங்கித் வகேலா என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இங்கு ஓட்டல் திறந்தார். இவரது உணவகத்திற்கு சில நாட்களுக்கு முன்பு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் சென்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய போது கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் உள்ளிட்டோர் அங்கு சென்று சாப்பிட்டனர். இதனால் ஓட்டல் பிரபலம் அடைந்தது. இந்த நிலையில் அவரது ஓட்டலில் புகுந்த கொள்ளை கும்பல் ஓட்டலை சூறையாடியதுடன், கொள்ளையடித்தும் சென்றுள்ளது. இதுபற்றி அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

Related News