தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

5 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் புதிய மதுபான கொள்கையால் அரசு கருவூலத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதனை விசாரிக்க கடந்த பிப்ரவரி 5ம் தேதி ஆந்திர மாநில அரசு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் ஒரு வழக்கு பதிந்தது.

Advertisement

விசாரணையின் ஒரு பகுதியாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஐதராபாத், பெங்களூரு, சென்னை, தஞ்சாவூர், சூரத், ராய்ப்பூர், டெல்லி மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் அமலாக்க இயக்குநரகம் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில் ரூ.38 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பல கோடி மதிப்புள்ள பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பியதைக் குறிக்கும்ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement