தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அவர் ஒன்றும் பேரரசர் அல்ல தமிழ்நாட்டை மோடியால் வெல்ல முடியவில்லை: கார்கே ஆவேசம்

புதுடெல்லி: தமிழ்நாட்டை வெல்ல முடியாத மோடி ஒன்றும் பேரரசர் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் கார்கே ஆவேசமாக தெரிவித்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றது குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சனம் செய்தார். அவர் கூறுகையில்,’ படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் நிகழ்வில், அவர் ராஜா போல பிரிட்டிஷ் தொப்பியை அணிந்திருந்தார் என்பது எனக்கு விசித்திரமாக இருந்தது. அவருடன் குஜராத் முதல்வரும் இல்லை, ஒன்றிய உள்துறை அமைச்சரும் இல்லை.

Advertisement

அவர் ஒன்றும் பேரரசர் அல்ல. மற்ற கட்சிகள் பல மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதால் அவர் ஒரு பேரரசர் அல்ல. அனைத்து மாநிலங்களிலும் அவரது கட்சி ஆட்சியில் இருந்தால் தான் மோடி பேரரசர். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் பல மாநிலங்களில் அவர் பேரரசர் அல்ல. அவர் தலைமையில் அமைந்துள்ள ஒன்றிய அரசுக்கு கூட பெரும்பான்மை இல்லை. நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவின் ஊன்றுகோலில் அரசாங்கத்தை நடத்துகிறார். நீங்கள் அவரை பேரரசர் என்று அழைக்கிறீர்கள். எனவே தவறுதலாக கூட அவரை பேரரசர் என்று அழைக்காதீர்கள்’ என்றார்.

Advertisement