தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆழியார் அருகே மலைச்சாலையில் யானைகள் இரவில் உலா: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

 

Advertisement

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் ஆழியார் அருகே வால்பாறை மலைச் சாலையில் யானை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில் ஆங்காங்கே யானை மேய்ச்சலில் ஈடுபட்டது. இதனால் வால்பாறை மலைச்சாலையில் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்று கொண்டனர். நீண்ட நேர காத்திருப்புக்குப் பின் வனத்திற்குள் யானை சென்றதால் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பினர்.

வால்பாறை ரோட்டில் யானை உணவு தேடி அடிக்கடி உலா வருவதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் யானையை தொந்தரவு செய்யக்கூடாது எனவும், வாகன ஓட்டிகள் கவனமாக செல்வதுடன் வால்பாறை மலைப்பாதையில் இரவு நேர வாகன இயக்கத்தை தவிர்ப்பது நல்லது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement