தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வால்பாறையில் இன்று அதிகாலை வீடு, கடைகளை உடைத்து யானைகள் அட்டகாசம்: மக்கள் பீதி

 

Advertisement

வால்பாறை: வால்பாறையில் இன்று அதிகாலை 2 இடங்களில் வீடு, கடைகளை காட்டு யானைகள் உடை சேதப்படுத்தின. சோவை மாவட்டம் வால்பாறை அடுத்து ஆனைமுடி எஸ்டேட், வெள்ளமலை மட்டம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதி வனத்தை ஒட்டியுள்ளது. இதனால், அப்பகுதியில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், இன்று அதிகாலை வால்பாறை அடுத்த கூழாங்கல் ஆற்று பகுதிக்கு வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று வெளியே வந்தது. சாலையோரத்தில் இருந்த கடைகளில் உணவு தேடிய அந்த யானை 3 கடைகளை உடைத்து சேதப்படுத்தியது.

இதேபோல், இன்று காலை வனத்தில் இருந்து வெளியே வந்த 5 யானைகள் கூட்டமாக சோலையார் அணை அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மணி என்பவர் வீட்டை உடைத்து சேதப்படுத்தின. அப்போது வீட்டில் இருந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி தப்பி ஓடி உயிர் பிழைத்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். ஒரே நாளில் 2 இடங்களில் யானைகள் கடை மற்றும் வீட்டை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News