தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டத்தால் மக்கள் அச்சம்

பாலக்காடு: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோட்டப்பாடி கிராமப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாவேலி பகுதியில் காட்டுயானைகள் கூட்டமாக அடிக்கடி ஊருக்குள் புகுந்து தோட்டப்பயிர்களை சேதப்படுத்தியும், அப்பகுதி மக்களை அச்சுறுத்தியும் வருகின்றன. இவ்வாறு வரும் யானைகளை கண்காணித்து வனத்துறை காவலர்கள் அவற்றை மீண்டும் காட்டிற்குள் விரட்டியடித்து வந்தனர்.

Advertisement

காட்டுயானைகள், வனவிலங்குகள் ஊருக்குள் புகாமல் தடுக்க மின்வேலி, அகழி ஆகியவை அமைத்துத்தரவேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம், உள்ளாட்சி அமைப்பினரிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் வாவேலிக்குள் யானைகள் கூட்டமாக புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்திய பிறகு வனத்திற்குள் சென்றது. யானைகள் நடமாட்டத்தால் இப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

Related News