தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தண்ணீர் தேடி வந்து சேற்றில் சிக்கிய யானை

குடகு : வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த யானை சேற்றில் சிக்கிய சம்பவம் குஷால்நகர் தாலுகாவில் நடந்துள்ளது. குடகு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் குஷால்நகர் தாலுகாவின் பாளுகோடு கிராமத்தின் கெரேமூலே பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த யானை சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் மயங்கியது.
Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஜேசிபி இயந்திரத்துடன் வனத்துறை ஏசிஎப் வேணுகோபால், ஆர்எப்ஓ ரத்தன்குமார், டிஆர்எப்ஓக்களான ரஞ்சன், தேவய்யா, அனில் சேர்ந்து ஆர்ஆர்டி ஊழியர்கள் நேரில் வந்து யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணிநேர போராட்டத்திற்கு பின்னர் அந்த யானை மீட்கப்பட்டது. சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட யானை ஆனேக்காடு வனப்பகுதிக்கு சென்றது.

Advertisement

Related News