தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யானை தாக்கி விவசாயி பலி அடக்க நிகழ்வில் மனைவி மரணம்

Advertisement

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி அணைக்கரை பைரமரத் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாறன் (55). இவர் மக்காச்சோளம் பயிரை விலங்குகளிடம் இருந்து காப்பதற்காக தினமும் இரவில் காவலுக்கு செல்வார். நேற்று முன்தினம் இரவு மாறன் பயிருக்கு காவல் இருந்தபோது காட்டு யானை தாக்கி பலியானார்.

இவரது உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் நேற்று மாலை சொந்த ஊரான பைரமரத் தொட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. பின்னர் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்றபோது அவரது மனைவி சன்மாதி (50) அழுதபடியே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலும் நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

Related News