யானை தாக்கி விவசாயி பலி அடக்க நிகழ்வில் மனைவி மரணம்
Advertisement
இவரது உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் நேற்று மாலை சொந்த ஊரான பைரமரத் தொட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. பின்னர் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்றபோது அவரது மனைவி சன்மாதி (50) அழுதபடியே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலும் நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டது.
Advertisement