தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யானைக்கு வாழைப்பழம் கொடுத்தவருக்கு ரூ.10,000 அபராதம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையோரம் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானைக்கு அவ்வழியே காரில் சென்ற பயணி ஒருவர் கீழே இறங்கி சென்று வாழைப்பழம் கொடுத்துள்ளார். அப்போது யானை அந்த நபரை துரத்தியதில் நூலிழையில் உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ கடந்த 3 நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவியது.
Advertisement

இந்நிலையில் சத்தியமங்கலம் வனத்துறையினர் யானைக்கு வாழைப்பழம் கொடுத்த நபர் பற்றி விசாரணை மேற்கொண்டதில், அவர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே மாதே கவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (58) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வனத்துறையினர் வனக்குற்ற வழக்குப்பதிந்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

Advertisement

Related News