தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சமூகரெங்கபுரத்தில் மின்சார வயர்கள் விழுந்து இரு பசுமாடுகள் பலி

நெல்லை: நெல்லை மாவட்டம் சமூக ரெங்கபுரத்தில் மின்சார வயர்கள் விழுந்து இரு பசுமாடுகள் பலியாகின. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி, மின்னலும் காணப்படுகிறது. இந்நிலையில் ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தை சேர்ந்த அண்ணாமலை முருகன் என்னும் விவசாயி, நேற்று தான் வளர்த்து வரும் கால்நடைகளை அப்பகுதியில் உள்ள குளம் அருகே மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார்.

Advertisement

மழை பெய்த நிலையில் அப்பகுதியில் சென்ற உயர்மின் அழுத்த மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்துள்ளது. அங்கு மேய்ந்து கொண்டிருந்த இரு பசுமாடுகள் மீது மின்சார வயர்கள் பட்டு அவை சம்பவ இடத்திலேயே இறந்தன. இதை பார்த்த விவசாயி கண்ணீர் வடித்தார். அரசு சார்பில் தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Related News